வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, July 04, 2012

பரா அத் - அல்லாஹ் மட்டுமே


يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إلـه إلا هو فأنى تؤفكون} (فاطر: 1 ـ 3).

  •       عن علي بن أبي طالب قال قال رسول الله   صلى الله عليه وسلم     إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلي فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر  - ابن ماجة  

        عن عائشة قالت   فقدت النبي   صلى الله عليه وسلم   ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالبقيع رافع رأسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يحيف الله عليك ورسوله قالت قد قلت وما بي ذلك ولكني ظننت أنك أتيت بعض نسائك فقال إن   الله تعالى   ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب    

·        عن أبي موسى الأشعري عن رسول الله   صلى الله عليه وسلم   قال   إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقة إلا لمشرك أو مشاحن      

·        عائشة – اتاني جبرئيل هذه ليلة النصف من شعبان  ولله فيه عتقاء من النار بعدد شعور غنم كلب
·        ولا ينظر الله فيه الي مشرك--  ولا الي مشاحن-- ولا الي قاطع رحم-- ولا الي مسبل--  ولا الي عاق لوالديه -- ولا الي مدمن خمر- البيهقي

·        عن عائشة أنها قالت كان رسول الله صلى الله عليه وسلم كلما كان ليلتها من رسول الله صلى الله عليه وسلم يخرج من آخر الليل إلى البقيع فيقول السلام عليكم دار قوم مؤمنين وأتاكم ما توعدون غدا مؤجلون وإنا إن شاء الله بكم لاحقون اللهم اغفر لأهل بقيع الغرقد ولم يقم قتيبة قوله وأتاكم

நாம்முடைய வாழ்க்கை பொழுதுகள் அதனதன் போக்கில் நடந்து கொண்டிருக்கிறது. வியாபாரம் விவசாயம் தொழில குக்கர் கம்ப்யூட்டர் காயகறிகள் அத்திப் பூக்கள் நாடகம் காசு பணம் தேர்தல் ஓட்டு புதிய தலைவர்கள் என நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறன.

நமது நம்பிக்கைகளும் எதிர்பார்களும் நாளுக்கு நாள் மாறீ வருகிறதுஅந்தக் கட்சிக்கு பதில் இந்தக் கட்சி அந்த இயக்கத்திற்கு பதில் இந்த இயக்கம். கலர் டி விக்கு பதில் எல் சிடி,

ஷஃபான் 15 ம் நாள் இரவு நம்மை நிதானப் படுத்துகிறது. போதிய தெளிவிற்கும் உறுதிக்கும் நம்மை பக்குவப்படுத்துகிறது

இன்று நாம் யாசீன் ஓதியது நமக்காக!
அல்லாஹ்விடன் மனமுருக பிராத்தனை செய்தோம் ஆயுள் வேண்டும் அருள் வேண்டும் ஆபியத் எனும் நிவாரணம் வேண்டும் என பிரார்த்தனைகள் செய்தான்.

அல்லாஹ் நமது பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்க காத்திருக்கிறான். கண்டிப்பாக நமது பிரார்த்தனகள் ஏற்றுக் கொள்ளப் படும்.

இன்று அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி நம்மை நோக்கி கவனம் செலுத்துகிற போது . நாம நமது கவனத்தை அல்லாஹ்வை நோக்கி திருப்புகிறோம்.
நமக்கான அனைத்தையும் அல்லாஹதான் தர முடியும் என்ற அர்த்த்த்தில்தான் இன்று சிலவற்றை அல்லாஹ்விடம் கேட்கிறோம்.

ஆயுள் மீது ஆசை யாருக்குத்தான் இல்லை.
நபி மார்க்களுக்கும் கூட = மூஸா  (அலை)

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِ السَّلَام فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَفَقَأَ عَيْنَهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لَا يُرِيدُ الْمَوْتَ فَرَدَّ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ إِلَيْهِ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ قَالَ أَيْ رَبِّ ثُمَّ مَهْ قَالَ الْمَوْتُ قَالَ فَالْآنَ فَسَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ أَنْ يُدْنِيَهُ مِنْ الْأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَوْ كُنْتُ ثَمَّ لَأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ تَحْتَ الْكَثِيبِ الْأَحْمَرِ -  النسائي 2063

ஆயுளை அல்லாஹ்தான் தர முடியும்.
  • ·         நம்முடைய பிள்ளைகளோ பெற்றோர்களோ தம்முடைய வாழ்நாளில் ஒரு பொழுதை நமக்கு தருவார்களா? அப்படியே நினைத்தாலும் தர முடியுமா
  • ·         யாருடைய ஆயுளும் அல்லாஹ் நாடினால் தான்.
  • ·         பைத்துல் முகத்தஸை கட்டிக் கொண்டிருந்த சுலைமான் (அலை) ஆயுள் நீடிக்கவில்லை

ஆயுளை மட்டுமல்ல ரிஜ்கையும் அந்த ரிஜ்கில் பரக்கத்தையும் அல்லாஹ் மட்டுமே தரமுடியும்.

·         கம்ப்யூட்டர் கல்வி மூலம் அறிவு ரிஜ்க் தருகிறது. தொழில் வியாபாரம் பாரம்பரிய சொத்து ரிஜ்க் தருகிறது என்று ஒரு முஸ்லிம் நம்புவதில்லை.
·         அல்லாஹ் அல்லாஹ்வே ரிஜ்க் தருபவன்

அதே போல சோதனைகளிலிருந்து நிவாரணம் தருகிற சக்தி நம்மிடமிருக்கிற பணம் செல்வாக்கு எதற்கும் இல்லை. அல்லாஹ்வினால் மட்டுமே முடியும்

وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم} (يونس: 107)
 فمتى علمت أن الأمور كلها بيد الله  فلم التعلق بالمخلوقين، ولم الخوف والرجاء

 இந்த நம்பிக்கையை தான் இன்றைய நம்முடைய பிரார்த்தனைகள் உறுதிப்படுத்துகின்றன. 

அப்படி எனில் அல்லாஹ்விற்கு உரிய மரியாதையை தரணும்
யூதர்களைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு சொல்கிறான்.
وما قدرو الله حق قدره

அல்லாஹ் அல்லாஹ் என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது அந்த சக்தியை பற்றிய முழு ஆசையும் முழு அச்சமும் வேண்டும்

யூதர்களிடம் அல்லாஹ் என்ற சொல் மட்டுமே இருந்த்து அல்லாஹைவை பற்றிய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ஆர்வமும் இருக்கவில்லை.

மூஸா நபியின் மூலம் ஏராளமான அருட்கொடைகளை பார்த்த பிறகும் செங்கடலை கண்டவுடன் 
إنا لمدركون    மாட்டிக் கொண்டோம் என்று புலம்பினார்கள். 

அல்லாஹ்வை பற்றி இருக்க வேண்டிய அச்சமும் யூதர்களிடம் இருக்கவில்லை.
ஹித்த்துன் என்று பணிவுடன் சொல்லிக் கொண்டு ஊருக்குள் செல்லுங்கள் என்று இறைவன் கட்டளையிட்ட போது அதை கேலி செய்யும் விதமாக ஹின் த்துன் என்று சொல்லிக் கொண்டு நெஞசை மல்லாக்க வைத்துக் கொண்டு உள்ளே சென்றார்கள்.

وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حطة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين(161)
அல்லாஹ்வை உண்மையாக நம்புவதானால் அதன் அடையாளம் நம்பிக்கை தவக்குல் எதிர்பார்ப்பு அச்சம் நடுக்கம் என அனைத்து வழிகளிலும் வெளிப்பட வேண்டும்.

நமது நம்பிக்கை உரிய முறையில் உறுதியாக இருக்குமானால் அல்லாஹ் என்ற ஒற்றை வார்த்தையில் நாம் நமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம. பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம். எதிரிகளிடம் இருந்து தப்பிக்கலாம்.

பல்கீஸ் அம்மையாரின் சிம்மாசனம் அல்லாஹ் என்ற சொல்லில் கண்மூடித்திறப்பதற்குள் வந்திறங்கியது.

சுலைமான அலை பறவை அணியை பார்வையிட்டுக் கொண்டிருந்தார் ஹுத் ஹுதை காணவில்லை.

ஹுத் ஹுத் அவருடைய கோபத்திலிருந்து தப்பிப்பதற்காக எடுத்த உடனே நீங்க பார்க்காத்தை பார்த்தேன் என்று சொல்லிற்று. இது சுலைமான் அலை ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஹுத் ஹுத தன் உயிரைக் காப்பாற்றிய பிறகு பல்கீஸ் அம்மையாரைப் பற்றி அவரது சிம்மாசனம் பற்றி கூறியது.
அந்த சிம்மாசம கண் மூடித்திறப்பதற்குள் வந்தது.
ஞானம் மிக்க அடியார் தனது தேவையை முன்னிறுத்தி அல்லாஹ் என்று ஒரு வார்த்தை சொன்னார். சிம்மாசனம் முன்னே வந்து உட்கார்ந்த்து.

இஸ்முல் அஃலம் என்பதே அல்லாஹ் என்ற சொல்தான் என அறிஞர்கள் கூறுகிறார்கள்

அல்லாஹ் என்று பெருமானார் சொன்னார் உயிர் காப்பாற்றப் பட்டது. எதிர் தோற்றுப் போனார்.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوَةً قِبَلَ نَجْدٍ فَأَدْرَكَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَادٍ كَثِيرِ الْعِضَاهِ فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ شَجَرَةٍ فَعَلَّقَ سَيْفَهُ بِغُصْنٍ مِنْ أَغْصَانِهَا قَالَ وَتَفَرَّقَ النَّاسُ فِي الْوَادِي يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ رَجُلًا أَتَانِي وَأَنَا نَائِمٌ فَأَخَذَ السَّيْفَ فَاسْتَيْقَظْتُ وَهُوَ قَائِمٌ عَلَى رَأْسِي فَلَمْ أَشْعُرْ إِلَّا وَالسَّيْفُ صَلْتًا فِي يَدِهِ فَقَالَ لِي مَنْ يَمْنَعُكَ مِنِّي قَالَ قُلْتُ اللَّهُ ثُمَّ قَالَ فِي الثَّانِيَةِ مَنْ يَمْنَعُكَ مِنِّي قَالَ قُلْتُ اللَّهُ قَالَ فَشَامَ السَّيْفَ فَهَا هُوَ ذَا جَالِسٌ ثُمَّ لَمْ يَعْرِضْ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – مسلم 4231

மேற் சொன்ன வசனத்தில் யூதர்களைப் பற்றிச் சொன்ன இறைவன் அதற்கு அடுத்த்தாக அவர்களது தொல்லைகளை சமாளிப்பதற்கு ஒரு வழியை அடுத்து சொல்லிக் கொடுத்தான்قل الله
அல்லாஹ் என்று சொல்லுங்கள்.
இந்த வசனம் குர் ஆனை அருளுவது யார் என்ற தொடர்பிலானது. அதனால் இந்த வார்த்தைக்கு அல்லாஹ் அருளினான் என்று பெருள் கொள்ள வேண்டும் என திருக்குர் ஆன் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் இதற்கு நேரடியாக அல்லாஹ் என்று சொல்லுங்கள் என்ற பொருளும் உண்டு என சில விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் யூதர்களின் தொலைகளைச் சந்திக்கிற போது அல்லாஹ் என்று கூறுங்கள் தொல்லை அகன்று விடும் என்பது பெருளாகும்.  

அல்லாஹ் பற்றிய சிந்தனை இருந்தால் அருள் தானாக பெருகும். அல்லாஹ் சிந்தனை குறைகிற போது பரக்கத் குறையும்.

அல்லாஹ்விடம் தேவைகளை எப்போது நிறைவேற்றுகிறான் எனில்? மக்கள் அவனிடம் தவறுகளுக்கு வருந்தி திருந்தி மன்னிப்புக் கோருகிற போது.

عن ابن عباس أنه حدثه قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب     ابوداوود

أبو هريرة سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من سبعين مرة

وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون(33)  

ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما(110) 

وياقوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين(52)  

புனித பரா அத் இரவை அத்தகைய இறைச் சிந்தனையை பெருக்கிக் கொள்ள பயன்படுத்திக் கொள்வோம்.

2 comments:

  1. அல்லாஹ் என்ற வார்த்தையை சொல்வதன் அகம்மியம் அருமை,
    எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று சொல்வதை விட அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று சொல்லும் கொள்கையைச் சார்ந்தவன் நான்.
    ஹழ்ரத் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Anonymous1:53 PM

    جزاك الله خيرا

    ReplyDelete